Category: செய்திகள்
சகோதரியின் நகையைத் திருடி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
யாழ்ப்பாணத்தில் சகோதரியின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (23.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் தனது வீட்டிலிருந்த 5 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ... Read More
காணாமல் போனோர் என்ற வார்த்தையை வைத்துதான் அரசியல் சூடுபிடித்துள்ளது – உதயகலா
காணாமல் போனோர் என்ற வார்த்தையை வைத்துதான் அரசியல் மிகவும் சூடுபிடித்துள்ளது என சர்வமக்கள் கட்சியினுடைய தலைவர் ரீ .உதயகலா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியினுடைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் ... Read More
தமிழர் பிரதேச காணி அபகரிப்புக்கு எதிராக அதிபர் அதிரடி உத்தரவு..!
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கங்கள் தேவையா -எழுப்பப்படும் கேள்வி
ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க இயக்கங்கள் தேவையா இல்லையா என்பதை கண்டறிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஆசிரியரின் மனம் தொழிற்சங்க மனமாக இருக்கும் போது, பள்ளி ... Read More
12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த 2 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட குறித்த 12 மீனவர்களும் ... Read More
சடுதியாக குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை – வெளியாகிய தகவல்
அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலும், எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக சர்வதேச ஊடகங்கள் ... Read More
14 வயது மாணவி பாலியல் வன்புணர்வு – வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா - நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமி, கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் சென்ற போது ... Read More