ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பொதுலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பொதுலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் சந்திப்பு

‘கோப் – 27’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லன்ட், ருவாண்டா ஜனாதிபதி போல் கலாமா, பார்படாஸ் பிரதமர் சன்ரா மசோன் மற்றும் பிரித்தானிய எம்.பி.அலோக் ஷர்மா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

CATEGORIES
Share This