இங்கிலாந்தை ஆளப் போகும் இந்தியர் ! யார் இந்த ரிஷி சுனக்- ஒரு பார்வை!
உலகையே கட்டியாண்ட பேரரசுகள் ரோமப் பேரரசு, பிரிட்டன் பேரரசு, இந்தப் பேரரசுகளில் நவீன காலம் வரை இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் இங்கிலாந்துதான் தன் காலணி நாடுகளாக ஆண்டது. தற்போதும் ஆஸ்திரரியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ... Read More
அயோக்கியத்தனங்களை மூடிமறைக்கும் சிறிலங்கா அரசாங்கம் – இது முடிவல்ல… கடிதம் மூலம் பகிரங்க எச்சரிக்கை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இலங்கை மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இது போராட்டத்தின் ஆரம்பம் ... Read More
ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்! மகிந்தவை மறைமுகமாக புறக்கணிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையின் முதல் கூட்டம் மொனராகலினில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும், கூட்டத்தின் ஏற்பாடுகளை ... Read More
பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? பலரும் அறியாத அதிர்ச்சி உண்மை இதோ
பொதுவாக பல்லி விழுந்த உணவு விஷம் என்று பலரும் கூறுவதுடன், பல படங்களில் கூட அது உயிரைப் பறிக்கும் விஷமாகவே காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷம் தானா? அதன் உண்மைத்தன்மை ... Read More
ஆர்ப்பாட்டத்தின்போது உயிரிழப்பு – மனித உரிமை மீறல்கள் – சுயாதீன விசாரணை அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை
ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பலத்தை கடைப்பிடிக்கும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என சர்வதேச மன்னி;ப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் ... Read More
கோட்டாபய ராஜபக்சவின் வீடு தேடிச்சென்ற அமெரிக்க அதிகாரி! கடும் குழப்பத்தில் குடும்பத்தினர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டிற்குள் வர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவிக்க ... Read More
மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டின் மதில் ஏறி நின்ற போது, ... Read More